#BreakingNews
- உலகம்

லெபனானில் இடம்பெற்ற தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் பலி!
லெபனானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பெய்ரூட்டை தளமாகக் கொண்ட தொலைக்காட்சியின் செய்தியாளர் பாத்திமா பெடோனி மற்றும் ஒளிப்பதிவாளர் முகமது பெடோனி…
Read More » - உலகம்

கரீபியன் தீவுக் கடலில் காணாமல்போன இரு கப்பல்கள்!
மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரு கப்பல்கள் காணாமல் போயுள்ளன. இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக…
Read More » - இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக மேல் நீதிமன்றம் தீர்ப்பு: அரசுக்கு நஷ்ஈடு செலுத்தவும் உத்தரவு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், இந்திய கடனுதவி திட்டத்தின்…
Read More » - இலங்கை

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு பிணை!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை கொழும்பு உயர் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, ஒரு மில்லியன் ரூபா மில்லியன் பெறுமதியான இரண்டு சரிரப்…
Read More » - விளையாட்டு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒலிம்பிக்கில் விளையாடத் தடை!
ஒலிம்பிக் போட்டிகளில் பெண் வீராங்கனைகளுக்கான பிரிவில் பங்கேற்பதற்கு உயிரியல் ரீதியாகப் பெண் என்பதை உறுதிப்படுத்தும் மரபணு சோதனை இனி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பைச் சர்வதேச…
Read More » - இலங்கை

மட்டக்களப்பு ஆரையம்பதி பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம்!
மட்டக்களப்பு ஆரயம்பதி பொதுச்சந்தை வியாபாரிகள் சந்தை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரையம்பதி பொதுச்சந்தை பல ஆண்டுகளாக சுகாதார வசதிகள் அற்ற நிலையில் கீணப்படுவதாக தெரிவித்தே வியாபாரிகள் இந்தப்…
Read More » - இலங்கை

தமிழ் தேசிய பேரவையைச் சந்தித்த ஜநா வதிவிடப் பிரதிநிதி!
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும், தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு யாழிலுள்ள தனியார் விடுதியில் நேற்று(25) இடம்பெற்றது. கடந்த ஒரு…
Read More » - உலகம்

சமாதான அறிவிப்பு காலத்திலும் தனது படையை மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அமெரிக்கா!
மத்திய குழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுவரும் நிலையில், அமெரிக்காவின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத்…
Read More » - இலங்கை

யாழில் போதை மாத்திரைகளோடு இளைஞர்கள் ஐவர் கைது!
யாழ்.கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளோடு இளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்(25) குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 57…
Read More » - இலங்கை

கிளிநொச்சி விபத்தில் இளங்குடும்பஸ்தர் பலி!
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று(19) காலையில் இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…
Read More »