நீர்கொழும்பு – மீரிகம பிரதான வீதியில் படல்கம பகுதியில் பாதையைவிட்டு விலகிய கார் ஒன்று மதகுக்குள் வீழ்ந்துள்ளது.

இந்தச்சம்பவம் இன்று(13) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார்,வீதியின் வலது பக்கம் விலகி மதகு ஒன்றிற்குள் விழுந்துள்ளது.

ஜனாதிபதி – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!
நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது!
வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
முந்தல் விபத்தில் மூவர் பலி: 10 பேர் படுகாயம்!