நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதஹேவாஹேட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் இரண்டிற்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காட்டிய ஸிம்பாப்வே: 23 ஓட்டங்களால் வெற்றி!
பளை – மாசார் பகுதியில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
T20 17 ஆவது போட்டியில் இத்தாலி அணி அபார வெற்றி!
உலக சாதனை நிலை நாட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த இளம் பெண்!