யாழ் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் தாங்கியினுள் பெட்ரோலை இறக்கிக் கொண்டிருந்த பொழுது மோட்டரில் தீப்பிடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


சோமாலிய கடற்கொள்ளையர்களால் 17 மாலுகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்!
அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!
மதுரோ கைது இரகசியத்தை பந்தயம் கட்டிச் சிக்கிய அமெரிக்க இராணுவ வீரர்!
கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!