யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் இன்று (09) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


அதனையடுத்து யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட தரப்பினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


தீ விபத்தால் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரியுண்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.



பலாலி காணி விடுவிப்பு போராட்டம் 8 ஆவது வாரமாக இன்றும் இடம்பெற்றது!
மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!