யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் இன்று (09) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


அதனையடுத்து யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட தரப்பினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


தீ விபத்தால் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரியுண்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.



இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வியட்நாம் ஜனாதிபதி!
மழையுடன் கூடிய காலநிலை சில நாட்கள் தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
வித்தியா கொலை குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்!
நள்ளிரவு முதல் அதிகரித்த லாஃப்ஸ் எரிவாயு விலை!