ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீடித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதற்காக கடந்த மாதம் ரஷ்ய எண்ணெய் மீதான தடையை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தற்காலியமாக இடைநிறுத்தியிருந்தது.
அதனையடுத்து
ரஷ்யா மீதான தடை அமுலுக்கு வருவதாக அமெரிக்க திறைச்சேரி செயலாளர் கடந்த புதன்கிழமை(15) அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நடிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது

சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!
உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
புலம்பெயர முயன்ற 1300 ற்கும் அதிகமானோர் கடந்த ஐந்து மாதங்களில் கடலில் பலி!