ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீடித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதற்காக கடந்த மாதம் ரஷ்ய எண்ணெய் மீதான தடையை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தற்காலியமாக இடைநிறுத்தியிருந்தது.
அதனையடுத்து
ரஷ்யா மீதான தடை அமுலுக்கு வருவதாக அமெரிக்க திறைச்சேரி செயலாளர் கடந்த புதன்கிழமை(15) அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நடிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது

யாழ்.போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பிரசவித்த தாய்!
எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜிம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்!
இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் அமுலுக்கு!
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 20 திகதி ஆரம்பம்!