வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தனது கடமைகளை நேற்று (01) பெறுப்பேற்றார்.
இதற்கான நிகழ்வு யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தில் இடம்பெற்றது.

இவ்வாண்டில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் ” றீ அக்ரிவேட் நொதோன் ரூரிஷம் 2026″ ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!