வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி நகரில் இன்று(20) இடம் பெற்றது.

CLICK VIDEO

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்  கிளிநொச்சியில்!

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.

கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய மூன்றலில் ஆரம்பமாகிய போராட்டம், A9 வீதியினூடாக பேரணியாக சென்று டிப்போ சந்தியிலுள்ள மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் நிறைவடைந்தது.

Exit mobile version