வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி நகரில் இன்று(20) இடம் பெற்றது.
CLICK VIDEO
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.
கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய மூன்றலில் ஆரம்பமாகிய போராட்டம், A9 வீதியினூடாக பேரணியாக சென்று டிப்போ சந்தியிலுள்ள மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் நிறைவடைந்தது.


யாழில் கல்விச் சீர்திருத்த கலந்துரையாடல்!
அக்குரேகொட இரட்டை கொலைக் குற்றவாளி ஒருவர் இனங்காணப்பட்டார்!
கச்சதீவு அந்தோணியார் பெருந்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தயார்!
யாழ்.மருத்துவ பீடத்தில் 8 தங்கப் பதங்கள் வென்ற மாணவி!