வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை! Tamil மார்கழி 7, 2025 வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை! யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பு இன்று(07) இவ்வாறு காட்சியளித்தது. கடற்கரையில் வெண் பஞ்சு திரள்கள் போன்று நுரைகள் பெருந்தொகையாக கரையொதுங்கின. அதனைப் பார்வையிடுவதற்காக இளைஞர் யுவதிகள் பலர் கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர். Swing Ad Related Articles கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி! பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் ! செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்! கலகொட அத்தே ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!