வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை! Tamil மார்கழி 7, 2025 வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை! யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பு இன்று(07) இவ்வாறு காட்சியளித்தது. கடற்கரையில் வெண் பஞ்சு திரள்கள் போன்று நுரைகள் பெருந்தொகையாக கரையொதுங்கின. அதனைப் பார்வையிடுவதற்காக இளைஞர் யுவதிகள் பலர் கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர். Swing Ad Related Articles கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்! மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்! உரும்பிராய் விபத்தில் தந்தையும் மகனும் பலி! யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய அயல் பாணியிலிருந்து கஞ்சா மீட்பு!