காணி வழக்கொன்றின் உரித்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக லஞ்சம் பெற்றதாக வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக இடம் பெற்றுவந்த குறித்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் அதன் உறுமத்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக 5 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றதாக பதிவாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதைனையடுத்து பதிவாளரை கைது செய்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது.
இதன்போது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுரேஷ் சாலே விடயத்தில் “விசித்திரமான சட்டம்” – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!
இலங்கை அபாய நாடு இல்லை என அவுஸ்திரேலியா உயர்ஸ்த்தானிக காரியாலயம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான ஈரான் விமான நிலையம்!
‘வடக்கின் போர்’ கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!