இலங்கைமேல்மாகாணம்

போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்த இருவர்கைது!

போலியான சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொடைக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால், பொரலஸ்கமுவ – வெரஹெர பகுதியில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட சந்தேக நபர்கள் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 43 மற்றும் 61 வயதுடைய பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்தார்களாவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button