இலங்கைவடக்கு மாகாணம்

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் மீனவர்கள் பாரிய போராட்டம்..!

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களம் முன்பாக
இன்று(12) காலை 9.00 மணியளவில் போராட்டம் ஆரம்பமானது.

போராட்டம் காரணமாக, பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பேரணியாக ஆர்ப்பாட்டக்காரர்கள், யாழ்.மாவட்ட செயலகம் வரை சென்று யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button