

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களம் முன்பாக
இன்று(12) காலை 9.00 மணியளவில் போராட்டம் ஆரம்பமானது.
போராட்டம் காரணமாக, பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.


அதனைத் தொடர்ந்து பேரணியாக ஆர்ப்பாட்டக்காரர்கள், யாழ்.மாவட்ட செயலகம் வரை சென்று யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.



தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவேந்தல்!
தென்கிழக்கு வளைகுடாவில் 16 ஆம் திகதி காற்றுச்சுழற்சி!
சிரேஷ்ட ஊடகவியலாளரின் மருத்துவத்துக்கு நிதியுதவி!
வடக்கில் சிதைவடைந்த வீதிகளை புனரமைக்க வடக்கு மாகாண சபைக்கு நிதி வழங்கத் தயார் – ஜனாதிபதி!