201 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் வத்தளையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டிலுள்ள 147 பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்!
மாணவர்கள் கடந்த மாத பருவகால சீட்டை இம் மாதமும் பயன்படுத்தலாம்!
நாட்டில் நாளை முதல் மழை!
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவேந்தல்!