இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,375 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் 147 பாரதூரமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு அந்த விபத்துக்களில் 155 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுப் பொலிஸ் குறிப்பிட்டுள்ளனர்.
27 நாட்களில்நாட்களில் 147 பாரதூரமான விபத்துக்கள்: 155 பேர் உயிரிழப்பு!

மே மாதம் வரை தடையின்றி எரிபொருட்களை வழங்க முடியும்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!
க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!
ஊடக சுதந்திரம் அல்லது பாதுகாப்பு கேள்விக்குறி: யுனெஸ்க்கோ தெரிவிப்பு!
திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2ஆயிரம் லீற்றர் டீசல் மீட்பு!