- இலங்கை

உயர்தர பரீட்சை ஆரம்பம்!
உயர்தர பரீட்சை ஆரம்பம்! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(10) ஆரம்பமாகியுள்ளது. நாடு முழுவதுமுள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை…
Read More » - இலங்கை

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்தார் ! ! !
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சி, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பொரளையில் உள்ள தனியார்…
Read More » - உலகம்

கனடா நாட்டின் இராணுவ சிறப்பு விருதினை பெற்றுக் கொண்ட ஈழத்தமிழன்.
கனேடிய பாதுகாப்புப் படையில் 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கும் (பாதுகாப்புப் படை முதுநிலை நிதியியல் நிர்வாகி) மதியாபரணம் வாகீசன் அவர்கள்!கனேடிய பாதுகாப்புப் படையில் உயர் நிலை…
Read More » - இலங்கை

யாழ்.தலைமை பொலிஸ் அத்தியட்சகர் – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாண தலைமை பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம். பாலித செனவிரத்ன, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று(03) இடம்பெற்றது.…
Read More » - இலங்கை

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இரா.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநரும் இணைத் தலைவருமான நா.வேதநாயகன்…
Read More » - உலகம்

கலைஞர் கெளரவிப்பும் திரையிசை வெளியீடும்!
சுவிற்சர்லாந்து உறவுகளும், நித்திலம் கலையகமும் இணைந்து நடாத்திய கலைஞர் மதிப்பளிப்பும், திரையிசை வெளியீடும், கிளிநொச்சி – முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்று(05) இடம்பெற்றது. சிரேஷ்ட சட்டத்தரணி சோமசுந்தரம்…
Read More » - இலங்கை

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தனது கடமைகளை இன்று(05) பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வு சாவகச்சேரி கைத்தொழில்…
Read More » - உலகம்

நெகிழவைக்கும் நிமிடம்
நெகிழவைக்கும் நிமிடம் நன்றி சொல்ல ஒரு வார்த்தை போதாது! இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர், உலகக் கிண்ண வெற்றிக்குப் பிறகு பயிற்சியாளர் அமோல்…
Read More » - இலங்கை

இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை!
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானிக்கும் இடையிலான சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் இன்று(03) இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தோடு…
Read More »
