இலங்கையை அண்டிய கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், நிராயுதபாணியாக இருந்ததாக வெளியாகும் செய்தியை அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் மறுத்துள்ளது.

சர்வதேச சட்டங்களின்படி அந்தப் போர்க்கப்பல் இராணுவ இலக்கு எனவும், அந்தப் போர்க் கப்பலை அழிப்பதற்குப் பலத்தைப் பிரயோகிக்க அனுமதி உண்டு எனவும் கட்டளைப்பீடம் விளக்கமளித்துள்ளது.
அதற்கமைவாகவே ஈரானின் IRIS Dena கப்பல் அழிக்கப்பட்டதாகவும், ஆயுத மோதல் சட்டங்களுக்கு இணங்க, சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இலங்கை அரசால் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் சுட்டிக்காட்டியுள்ளது

வவுனியா மாநகர சபை முதல்வர், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் பதவி நீக்கப்பட்டமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு!
வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்!
வவுனியா நகரசபை மேஜர்,சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஆகியோர் ஆளுநரால் பதவி நீக்கம்!