#srilanka
- இலங்கை

அனர்த்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்குபுதிய வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!
அனர்த்தத்தால் வீடுகளை முற்றாக இழந்த மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வும், புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(09) அனுராதபுரம் மாவட்டத்தில்…
Read More » - இலங்கை

குப்பைக்காடாக காட்சியளிக்கிறது வடமராட்சி கடற்கரை
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகள் குப்பைக் காடாக காட்சி அளிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலின் காரணமாக பெருமளவான குப்பைகள்…
Read More » - இலங்கை

இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்களை வழங்கும் அமெரிக்கா!
இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளது. அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்துவதற்காகவே இந்த ஹெலிகொப்டர்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான…
Read More » - இலங்கை

இலங்கைக்கு பெருமை சேர்த்த சுலக்ஷி ரணதுங்க!
சுலக்ஷி ரணதுங்கா, “சியத மிஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா” பட்டத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்த இரண்டாவது ராணியாகத் திகழ்கிறார். சுலக்ஷி ரணதுங்க, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற பிரம்மாண்டமான இறுதிப்போட்டியில்…
Read More » - இலங்கை

வடக்கு கிழக்கு அவதானமாக இருக்க வேண்டிய நேரம் – பிரதீபராஜா தெரிவிப்பு!
அடுத்துவரும் 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணமும்,72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணமும் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுயை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார். இன்று(09) காலை…
Read More » - இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதிமன்றத்தில் இன்று(09) முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.…
Read More » - இலங்கை

கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!
காலாவதியான அனுமதிப் பத்திரத்தை பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்.கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இன்று…
Read More » - இலங்கை

கொடிகாமம் பழக்கடை வியாபாரிகள் போராட்டத்தில்!
யாழ்.கொடிகாமம் சந்தை பழக்கடை வியாபாரிகள் கடைகளை மூடி இன்று(08) போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மாதம் முதலாம் திகதி முதல் சந்தை வியாபார நடவடிக்கைகள், புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டடத்தில்…
Read More » - இலங்கை

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்!
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.…
Read More » - இலங்கை

நுவரெலியாவில் நீர் விமானம் விபத்து!
நுவரெலியா, கிரெகரி ஏரியில், நீர் விமானம் (sea flight) ஒன்று தரையிறங்கும் போது நேற்று(07) பிற்பகலில் விபத்துக்குள்ளாகியது. இதன்போது விமானத்திலிருந்தஇரு விமானிகள் காயமடைந்தனர். அவர்களை ஏரியில் படகு…
Read More »