#tamilinfo
- இலங்கை

தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு ஆராதனைகள்!
யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில், நத்தார் நள்ளிரவு (25) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வுகள் மற்றும் ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன. யாழ்.மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் திருப்பலி ஒப்புக் கொடுக்கும்…
Read More » - இலங்கை

சிறைக் கைதிகளுக்கு தின்பண்டங்கள் வழங்க இன்று அனுமதி!
சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் பார்வையாளர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை இன்று (25) வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத விழாவைக் குறிக்கவும், கைதிகளின் மன உறுதியை உயர்த்தவும்…
Read More » - இந்தியா

தமிழ் இன்போவின் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!
யேசு பாலன் பிறப்பை அறிவிக்கும் பொன்நாளாம் நன்நாளில் நேயர்களுக்கு கிறிஸ்மஸ் நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் Tamilinfo Media பெருமகிழ்வடைகிறது.
Read More » - இலங்கை

பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் சடலம்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இருந்தபோதிலும், இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து…
Read More » - இலங்கை

றஜீவன் எம்.பி. தலைமையில் ஆரம்பமாகிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!
குறிப்பாக “டித்வா” புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. கூட்டத்தில், பிரதேச செயலர் அகிலன்,வேலணை பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார்,…
Read More » - இலங்கை

யாழ்ப்பாண நகரில் பாடசாலை மாணவன் உட்பட 10 பேர் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
17 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட 10 பேர் இவ்வாறு நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நடாத்திய சுற்றிவளைப்பின்போதே…
Read More » - இலங்கை

“வித்தியா கணபதி பாமாலை” இறுவட்டு வெளியிட்டு வைப்பு!
யாழ்ப்பாணம் – கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வித்தியா கணபதி மீது பாடப்பட்ட “வித்தியா கணபதி பாமாலை” இறுவட்டு இன்று(24) வெளியிட்டு வைக்கப்பட்டது. வித்தியாலய…
Read More » - வடக்கு மாகாணம்

இத்தாவிலில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!
பளை இத்தாவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(23) பிற்பகல் 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் நல்லூரை…
Read More » - இலங்கை

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கும் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவுற்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று (23) இடம்பெற்றது. அனர்த்தத்திற்கு பின்னர் இலங்கையைக் மீளக்கட்டியெழுப்பும் பணிகள்…
Read More » - இலங்கை

புலம்பெயர் தேசம் மற்றும் தாயகத்திலுள்ள குடத்தனை மக்களால் நிவாரண உதவி!
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முல்லைத்தீவு குமுளமுனை கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று(23) உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. புலம்பெயர் தேசத்திலும்,தாயகத்திலும் வாழ்ந்துவரும் குடத்தனை வடக்கு…
Read More »