அனைத்து வாகன உரிமையாளர்களும் இன்று (01) எரிபொருளைப் பெற்று கொள்ள முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி,ஒற்றை மற்றும் இரட்டை எண்களில் முடியும் வாகனப் பதிவு எண்களைக் கொண்ட வாகன உரிமையாளர்கள் இன்று எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறியத்தந்துள்ளது.

வெசாக் தோரணைகளில் யாழ்.பொலிஸ் நிலையத் தோரணை முதலிடம்!
வெசாக் தோரணை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் அறுவர் பலி: 12 பேர் காயம்!
நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை உயர்வு!
அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த இன்று முதல் தடை!