அனைத்து வாகன உரிமையாளர்களும் இன்று (01) எரிபொருளைப் பெற்று கொள்ள முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி,ஒற்றை மற்றும் இரட்டை எண்களில் முடியும் வாகனப் பதிவு எண்களைக் கொண்ட வாகன உரிமையாளர்கள் இன்று எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறியத்தந்துள்ளது.

க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
மின் கட்டணம் இன்று முதல் உயர்வு!
ஏப்பிரல் மாதத்திற்கான எரிவாயு கையிருப்பில் – எரிவாயு நிறுவனங்கள் தெரிவிப்பு!
உணவுப் பொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு!