இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினருக்கு முப்பது நாட்கள் சலுகை நுழைவு விசா வழங்கப்படவுள்ளது.
இலங்கையை அண்டிய கடற்பரப்பிலுருந்து ஈரானின் ‘ஐரிஸ் டினா’ மற்றும் ‘ஐரிஸ் புஷேர்’ கப்பல்களிலிருந்து 240 பேர் மீட்க்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்க்கப்பட்ட ஈரானிய கடற்படையினருக்கே இந்த முப்பது நாட்கள் சலுகை நுழைவு விசா வழங்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நடாளுமன்ற விவகாரகள் அமைச்சர் ஆனந்த விஜேபல தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில், மீட்க்கப்பட்டவர்கள் பாதுகாப்பு பெற்றவர்கள் என்றும், விசா வழங்கப்படுவது சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் கடல் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழிலிருந்து இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட பெருந்தொகை தங்கம் மீட்பு!
மத்திய கிழக்கு நாடுகளிலிலிருந்து சுவிஸுக்கான விமான சேவைகள் ஆரம்பம்!
விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தும் எடுத்துச் செல்பவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே என்கிறார் கஜேந்திரன்!
மின்சார சபை மறுசீரமைப்பு இன்று முதல் அமுலில்!