வடக்கு மாகாணம்
வடக்கு மாகாணம்
-

தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் தீ வைப்பு!
யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது அதிகாலையில்(14) பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின்…
Read More » -

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் கோர விபத்து!
கிளிநொச்சி – முரசுமோட்டை -நான்காம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று(12) பிற்பகல் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விஸ்வமடு பகுதியில்…
Read More » -

வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
வடக்கு புதையிரதப் பாதையின் மகாவ தொடக்கம் ஓமந்தை வரையான பாதை இம் மாதம் 19ஆம் திகதி முதல் ஏப்பிரல் 18 ஆம் திகதி வரை மூன்று மாதங்களுக்கு…
Read More » -

கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!
கிளிநொச்சி மாவட்டத்தில், மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் 6 கதவுகள் வான் பாய்கின்றன. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் என்பனவும்…
Read More » -

உலக தமிழாராட்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
நான்காவதுஉலகத்தமிழராட்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம்முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூயில் இன்று(10) மாலையில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வு,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்…
Read More » -

அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் படுகாயம்!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்.அரியாலைப் பகுதியில் இன்று(10) முற்பகலில் இடம்பெற்றுள்ளது. தண்டவாளத்தை குறுக்கறுத்து…
Read More » -

குப்பைக்காடாக காட்சியளிக்கிறது வடமராட்சி கடற்கரை
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகள் குப்பைக் காடாக காட்சி அளிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலின் காரணமாக பெருமளவான குப்பைகள்…
Read More » -

கச்சதீவு திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(08) இடம்பெற்றது. யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கலந்துரையாடல்…
Read More » -

கொடிகாமம் பழக்கடை வியாபாரிகள் போராட்டத்தில்!
யாழ்.கொடிகாமம் சந்தை பழக்கடை வியாபாரிகள் கடைகளை மூடி இன்று(08) போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மாதம் முதலாம் திகதி முதல் சந்தை வியாபார நடவடிக்கைகள், புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டடத்தில்…
Read More » -

அர்ச்சுனா எம்பிக்கு இடைக்கால தடை!
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது.…
Read More »