இலங்கை
இலங்கை
-

பிரபல அழகுக்கலை நிபுணராக பிரான்ஸில் பிரகாசிக்கும் சுஜிதா பிரதாபன்!
சுஜிதா பிரதாபன், பிரபல அழகுக்கலை நிபுணராகவும் சர்வதேச அளவில் புகழ் பெற்றவராகவும் திகழ்கிறார்.இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் ,ஆனால் தற்போது பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ்…
Read More » -

மருத்துவ பீடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட மாணவனின் மனுவிற்கு உயர் நீதிமன்றின் தீர்ப்பு!
அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்த போதிலும், அரச பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட இலங்கை மாணவர் ஒருவரை உடனடியாகப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு உத்தரவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக…
Read More » -

வெளிநாட்டிலிருந்துபோதைப் பொருள் கடத்தியவர் மற்றும் அழைத்துபோக காத்திருந்தவர்கள் என மூவர் கைது!
வெளிநாட்டிலிருந்து வருகைதந்த பயணி மற்றும் அவரை அழைத்துச் செல்ல வருவைதந்த இருவர் என மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான…
Read More » -

உலக சாதனை நிலைநாட்டி மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த இளம் பெண்!
15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும், இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆடை வடிவமைப்பாளரான யாழ் தென்மராட்சி…
Read More » -

உலக சாதனை நிலைநாட்டித் தென்மராட்சி மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த இளம் பெண்!
15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும், இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆடை வடிவமைப்பாளரான யாழ் தென்மராட்சி…
Read More » -

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் டிப்பர் வாகனமும் கைப்பற்றல், சாரதி கைது!
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முன்னாள் பொலிஸ்…
Read More » -

ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்!
இலங்கையிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள்…
Read More » -

யாரொடு நோகேன், யார் எடுத்து உரைக்கேன்!
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பெண்ணிய அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் குரல்கொடுத்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்றன. இருந்தாலும்…
Read More » -

கட்டுநாயக்கவில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து…
Read More » -

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கு
கிளிநொச்சி மகா வித்தியாலய 39 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று ( 5 ) காலை…
Read More »