இலங்கை
இலங்கை
-

கலஹாவில் வெளித்தோன்றியது இரத்தினக்கல்லா: தொடரும் ஆய்வு!
கண்டி, கலஹா, தெல்தோட்டாவத்தை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் அருகே, ஒரு பெரிய நீல நிற பாறை தோன்றியதை அடுத்து, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு…
Read More » -

குளத்தில் மூழ்கி மாணவன் பலி!
குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த துயரச் சம்பவம் வவுனியா – மயிலங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா கோவில் புதுக்குளம் பகுதியைச்…
Read More » -

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 4 பிக்குகள் உட்பட பத்து பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
திருகோணமலை கடற்கரையில் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குகள் உட்பட 10 பேருக்கும் விளக்கமறியல்…
Read More » -

சுவிட்சர்லாந்து சென்றுள்ள இலங்கைப் பிரதமர்!
சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் ஆரம்பமாகியுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைப் பிரதமர் அங்கு சென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில்…
Read More » -

-

பொற்பதி – மணற்காடு வீதியைப் புனரமைக்க கோரிக்கை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி – மணற்காடு இணைப்பு வீதியை புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணற்காடு கிராமத்திற்கும் பொற்பதி கிராமத்திற்கும் இடையேயான சுமார்…
Read More » -

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி துரையப்பாவில்!
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. நேற்றைய(18) இரண்டம்…
Read More » -

பிரியங்காவின் “எங்கள் ஊர் யாழ்ப்பாணம்”!
யாழ் குயில் பிரியங்கா சிந்துமயூரன் பாடிய “எங்கள் ஊர் யாழ்ப்பாணம்” பாடல் தற்போது வெளியாகி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலின் தயாரிப்பாளர் R.Segaran மற்றும்…
Read More » -

கொழும்பு – பதுளை வீதி களுபஹன பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் சாரதி பலி: ஐவர் காயம்!
கொழும்பு பதுளை வீதியில் களுபஹன பாடசாலைக்கு அருகாமையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆலடித்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ…
Read More » -

“நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு” – மனைவியை தீக்குளிக்க செய்த கணவன்!
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – முனைக்காடு பகுதியில் நேற்று (17) காலை…
Read More »