இலங்கை
இலங்கை
-

பீடத்துக்குள் நுழைவதற்குத் தடை – விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் உத்தரவு!
ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம்,மூன்றாம் வருட மாணவர்கள் பீடத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின்…
Read More » -

PCID விசாரணைப் பிரிவு திறந்து வைப்பு!
குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (Proceeds of Crime Investigation Division) நேற்று (20) திறக்கப்படவுள்ளது. கொழும்பு – பழைய பொலிஸ்…
Read More » -

ஜனாதிபதி அனுர – பல்கலைக்கழக ஆசிரிய சம்மேளனம் சந்திப்பு!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும், இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(20) இடம் பெற்றது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பல்கலைக்கழகங்களின் பட்ட…
Read More » -

விருப்பத்தோடு புனர்வாழ்வு பெறக்கூடிய 10 நிலையங்கள் நிறுவப்படும் – நீதி அமைச்சர்!
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்தோடு புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து நிலையங்கள் நாடு முழுவதும் நிறுவப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். போதைப்பொருள் இல்லாத…
Read More »