இலங்கை
இலங்கை
-

தையிட்டிக்கு விஜயம் செய்த நயினாதீவு விகாராதிபதி!
நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தலைமையிலான தேரர்கள், தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதிக்கு இன்று(02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடினர். சட்டவிரோதமாக தனியார் காணிகளில் தையிட்டி…
Read More » -

அதிகரிக்கப்போகும் மின்சார கட்டணம்!
2026 ஆண்டுக்கான மின்சார கட்டணங்களை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்போது, ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார கட்டணங்களில் 11.57%…
Read More » -

விண்ணப்பப் படிவங்கள் மும்மொழிகளிலும் வெளியிடப்படும்: அரசாங்கம் அறிவிப்பு!
இலங்கையிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில், மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
Read More » -

ஊர்காவற்றுறை கோட்டையை புனரமைக்க இளங்குமரன் எம்.பி. நடவடிக்கை!
யாழ் ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள பழைய கடற் கோட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் இன்று(02) நேரில் சென்று பார்வையிட்டார். ஊர்காவற்றுறை கடற் கோட்டையை புனரமைத்து அதனூடாக சுற்றுலாப்…
Read More » -

வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்!
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீபன் தலைமையில் நடைபெற்றுவருகிறது. வடமராட்சி கிழக்கு…
Read More » -

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த…
Read More » -

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவராக கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்!
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தனது கடமைகளை நேற்று (01) பெறுப்பேற்றார். இதற்கான நிகழ்வு யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு…
Read More » -

யாழ்.மாவட்ட செயலக புதுவருட கடமைகள் ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(01) காலையில் இடம்பெற்றது. நிகழ்வில், தேசியக் கொடி ஏற்றட்டு,தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து உத்தியோகத்தர்கள்…
Read More » -

ஜெஹான் பெர்னாண்டோவுக்கு 09 வரை விளக்கமறியல்!
நிதிக் குற்றப் பிரிவிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் மகன் ஜெஹான் பெர்னாண்டோ, எதிர்வரும் 09ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சதொசாவுக்கு சொந்தமான…
Read More » -

தற்கால பெண்ணியமும், சவால்களும்!
சண்சியா வரதராசன்,ஊடகக் கற்கைகள் துறை,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். பெண்கள் நாட்டின் கண்கள்” என்று மகாகவி பாரதியால் போற்றப்பட்ட பெண்கள், இன்றைய நவீன சமுதாயத்தில் எத்தகைய நிலையை எட்டியிருக்கிறார்கள் என்பது…
Read More »