கிரிபத்கொட நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த வீதியால் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தீயை அணைக்க கொழும்பு மற்றும் கம்பஹா நகராட்சி மன்றங்களைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கிரிபத்கொட நகரிலுள்ள கடைத் தொகுதியில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கீரிமலை கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!
கொடிகாமம் பசுக்கேணி பரமசுவன் ஆலய மகா கும்பாபிசேகம்!
இலங்கைக்குக் கடத்த முயன்ற பெருந்தொகை சிகரெட்டுகள் பறிமுதல்!
இலங்கை வரும் இந்திய துணை ஜனாதிபதி!