இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி, காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க, இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
மும்பையில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் யுல்.எல் 142 விமான ம் ஊடாக பொடி லெசி, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
முன்னர், நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

வவுனியாவில் ரயிலுடன் மோதுண்டு முதியவர் சம்பவ இடத்தில் பலி!
அவசரகால நிலைமை மேலுமொரு மாதம் காலம் மீடிப்பு!
ஊழல் இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் மற்றும், உயிரத்த ஞாயிறு தாக்குதல் குற்ற சாட்டுகளில் தப்பிப்பதற்காகவே எதிர் கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் குற்றம் சாட்டினார்.
மீசாலையில் ஜனாதிபதி அடிக்கல்நாட்டிய வீடு பயனாளிகளிடம் கையளிப்பு!