கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று(19) காலையில் இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோர மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளங்குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அறிவியல்நகர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது நினைவேந்தல் மாதம் ஆரம்பம்!
பொலிஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
ஊடக தளங்கள் ஊடாக திட்டமிட்டு பரப்பப்படும் போலிப் பிரசாரங்களை முறியடிக்க நடவடிக்கை!
தேர்தல் செலவுக்காக மொசாட்டிடம் நிதி கோரிய ஜே.ஆர்: அதிர வைக்கும் இரகசிய ஆவணங்கள் அம்பலம்!