ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது.

அந்தப் பிரேரணைக்கு எதிராக 52 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு அமெரிக்க காங்கிரஸின் அனுமதி பெற வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
எனினும், செனட் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்ததால், குறித்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.


மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் இன்று தேர்!