திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2ஆயிரம் லீற்றர் டீசல் மீட்பு!

திருகோணமலை கல்லாறு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லீற்றர் டீசல் மீட்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டீசல் பரல்கள் நேற்றைய தினம்(24) மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்,சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில்,மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Exit mobile version