தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்.தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.


வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. பயிர் நிலங்களில் வெள்ளம் நிறைந்துள்ளது.
நாவற்குழி பகுதிகளில் சிறிய இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள், நாவற்குழி மகாவித்தியால இடைத்தங்கல் முகாமுல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கொடிகாமம் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் கொடிகாமம் போக்கட்டி றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், கொடிகாமம் நாவலடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



யாழ்.பல்கலை முன்றலில் தபால் கையெழுத்துப் போராட்டம்!
கால்நடைகள் திருடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25000 ரூபா சன்மானம் – பண்ணையாளர்கள் அறிவிப்பு!
பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!
இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!