நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது! Tamil மாசி 23, 2026 நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது! யாழ்.நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். Swing Ad Related Articles யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி! அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி! கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்! மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!