நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில் மாத்திரம் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நேற்று முன்தினம் 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான நேற்றைய தினம் 17 விபத்துகளும் பதிவாகியுள்ளன.
மேலும், குறித்த இரண்டு நாட்களில் 35 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதில், நேற்று முன்தினம் 14 மோதல்கள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று முதல் இன்று காலை வரை 21 மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!
உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
புலம்பெயர முயன்ற 1300 ற்கும் அதிகமானோர் கடந்த ஐந்து மாதங்களில் கடலில் பலி!