நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில் மாத்திரம் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நேற்று முன்தினம் 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான நேற்றைய தினம் 17 விபத்துகளும் பதிவாகியுள்ளன.
மேலும், குறித்த இரண்டு நாட்களில் 35 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதில், நேற்று முன்தினம் 14 மோதல்கள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று முதல் இன்று காலை வரை 21 மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மொஸ்கோ உணவகத்தில் சக்திவாய்ந்த வெடிப்பு – 3 பேர் பலி, 21 பேர் காயம்!
யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் பலி!
தோனியுடன் தீவிர பயிற்சியில் ரிஷப் பண்ட்!
பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!