நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில் மாத்திரம் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நேற்று முன்தினம் 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான நேற்றைய தினம் 17 விபத்துகளும் பதிவாகியுள்ளன.
மேலும், குறித்த இரண்டு நாட்களில் 35 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதில், நேற்று முன்தினம் 14 மோதல்கள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று முதல் இன்று காலை வரை 21 மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் அமுலுக்கு!
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில்,பங்கேற்க சீனா செல்லும் யாழ்ப்பாண வீராங்கனைகள்!
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 20 திகதி ஆரம்பம்!
ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!