2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(01) காலையில் இடம்பெற்றது.

நிகழ்வில், தேசியக் கொடி ஏற்றட்டு,தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பகுதித் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருத்தனர்.


யாழ்.சாவகச்சேரியில் சிக்கிய சருகு புலி!
எதியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் மீட்பு!
சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக்கோரி வல்வெட்டித்துறையில் போராட்டம்!
இந்திய அணிக்கு எதிராக 100 பந்துகளில் அரைச் சதமடித்த வீரர்!