யாழ்ராணி ரயில் சேவை நாளை ஆரம்பம்! Tamil மார்கழி 21, 2025 யாழ்ராணி ரயி்ல் சேவை நாளை ஆரம்பம் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரம் இடையே ரயில் சேவை நாளை மீண்டும்ஆரம்பமாகவுள்ளது. வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறை அநுராதபுரம் இடையே யாழ்ராணி ரயில் சேவை மீண்டும் (22) நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. அட்டவணை பின்வருமாறு, Swing Ad Related Articles எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்! கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்! காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை! நீர்கொழும்பில்ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் பலி!