பிரித்தானியா – லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் நேற்று அதிகாலை (23) இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உட்பட மூன்று பேர் பயணித்த கார், மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சவுத் ஹாரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி – ஸ்கந்தபுரத்தில் கைகலப்பு: 9 பேர் கைது!
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸிலிருந்து காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள்!
யாழ்.செம்மணியில் 7 என்புக்கூடுகள் நேற்று அடையாளம்!
தரம் ஐந்து புலமைப்பரிசில் ஓகஸ்ட் 9 ஆம் திகதி!