வடக்கு மாகாண ஆளுநர் நா. வேத நாயகனுக்கும், யாழ் மாவட்ட புதிய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம். பி. க.நவரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.


இந்த சந்திப்பு இன்று (20) ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது .
ளொ
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம்.பி.க.நவரத்ன பதவியேற்ற நிலையில் இந்தச் சந்துப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கிவைத்தார்.

எதியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் மீட்பு!
சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக்கோரி வல்வெட்டித்துறையில் போராட்டம்!
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: 15 பேர் பலி: 129 பேர் காயம்!
இந்திய அணிக்கு எதிராக 100 பந்துகளில் அரைச் சதமடித்த வீரர்!