இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசந்துறை மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு(18) இவர்களை கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் கடற்பரப்பில் வைத்து படகொன்றில் 5 மீனவர்களும், காங்கேசந்துறை கடற்பரப்பில் இரு படகுகளுடன் 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை மன்னார் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கெருடாவிலில் வீழ்ந்த இடி!
ரிட் மனு தாக்கல் செய்த சுரேஸ் சாலே!
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவற்படையின் பிரதானி பலி!
புதன்கிழமை பொது விடுமுறை ரத்து!