யாழ். வடமராட்சி கெரடாவில் பகுதியில் தென்னை மரத்தில் இடி வீழ்ந்ததில் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியதோடு, வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.



வடமராட்சி கெருடாவில் பகுதியிலுள்ள வீடொன்றின் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது இடி வீழ்ந்துள்ளது.



அதனால் தென்னை மரம் தீப்பற்றியதோடு, வீட்டின் சுவர்களும் சேதமடைந்துள்ளன.
மேலும் இலத்திரனியல் சாதனங்களும் சேதமடைந்துள்ளன.

ரிட் மனு தாக்கல் செய்த சுரேஸ் சாலே!
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவற்படையின் பிரதானி பலி!
புதன்கிழமை பொது விடுமுறை ரத்து!
உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!