யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்திலுள்ள 37 குடும்பங்களுக்கு வன்னியின் கண்ணீர் அமைப்பால் பொங்கல் பொருட்கள் நேற்று (12) வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு, பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர் சி.குகதாசன் தலைமையில், பொற்பதி கிராம அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது வன்னியின் கண்ணீர் அமைப்பு பிரதிநிதிகள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வியட்நாம் ஜனாதிபதி!
யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து!
மழையுடன் கூடிய காலநிலை சில நாட்கள் தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
வித்தியா கொலை குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்!