கொழும்பு – மீகொட பகுதியில் வெசாக் தோரணை பார்க்க கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில், ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு குழந்தை உட்பட12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (31) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 3 பெண்களும், 3 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.
காரின் சாரதி மது போதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக் கிண்ணத்தை தனதாக்கியது பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி!
வெசாக் தோரணைகளில் யாழ்.பொலிஸ் நிலையத் தோரணை முதலிடம்!
மியன்மாரில் சுரங்க வெடிபொருட்கள் வெடித்ததில் 46 பேர் பலி!
நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை உயர்வு!