யாழ் சுழிபுரம் கிழக்கு பாண்டவெட்டை ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் புகழ் பாடும் இறுவட்டு(06) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் கே.ஆர். சுதர்சனின் பாடல் வரிகளிலும், இசையிலும், இந்த துதிப்பாடல் இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர். லக்சனா,கேமா அம்பிகா ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர்.

ஊழல் இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் மற்றும், உயிரத்த ஞாயிறு தாக்குதல் குற்ற சாட்டுகளில் தப்பிப்பதற்காகவே எதிர் கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் குற்றம் சாட்டினார்.
மீசாலையில் ஜனாதிபதி அடிக்கல்நாட்டிய வீடு பயனாளிகளிடம் கையளிப்பு!
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் 17 மாலுகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்!