யாழ் சுழிபுரம் கிழக்கு பாண்டவெட்டை ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் புகழ் பாடும் இறுவட்டு(06) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் கே.ஆர். சுதர்சனின் பாடல் வரிகளிலும், இசையிலும், இந்த துதிப்பாடல் இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர். லக்சனா,கேமா அம்பிகா ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர்.

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் 17 மாலுகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்!
அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!
மதுரோ கைது இரகசியத்தை பந்தயம் கட்டிச் சிக்கிய அமெரிக்க இராணுவ வீரர்!