யாழ் சுழிபுரம் கிழக்கு பாண்டவெட்டை ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் புகழ் பாடும் இறுவட்டு(06) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் கே.ஆர். சுதர்சனின் பாடல் வரிகளிலும், இசையிலும், இந்த துதிப்பாடல் இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர். லக்சனா,கேமா அம்பிகா ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர்.

ஆதாரம் இருந்ததாலேயே சுரேஷ் சாலே கைது: பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
மகளிர் தின நிகழ்வில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர்!
T20, உலக கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
யாழ். வடமராட்சியில் கத்தி முனையில் நகை பறிப்பு!