இலங்கைவடக்கு மாகாணம்
Trending

கிரிபத்கொட நகரில் தீ விபத்து: கொழும்பு–கண்டி பிரதான வீதி மூடப்பட்டது!

கிரிபத்கொட நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த வீதியால் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தீயை அணைக்க கொழும்பு மற்றும் கம்பஹா நகராட்சி மன்றங்களைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கிரிபத்கொட நகரிலுள்ள கடைத் தொகுதியில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button