-
உள்நாட்டு
மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்கள் கைப்பற்றல்!
யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியதோடு சாரதி ஒருவரையும் கைது செய்துள்ளனர். இந்த…
Read More » -
உள்நாட்டு
ரணில் – சஜித் சந்திப்பு விரைவில்…
ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணையவுள்ளன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க…
Read More » -
விளையாட்டு
இளையோர் ஆசிய விளையாட்டு விழாவில் தங்கம் வென்ற லஹிரு அச்சிந்த!
பஹ்ரைன் – மனாமாவில் நடைபெற்றுவரும் 3 ஆவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் லஹிரு அச்சிந்தா 1500 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். இவர்,…
Read More » -
உள்நாட்டு
இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற படகு யாழில் மீட்பு!
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு வழங்கப்பட்ட படகு யாழ்.அராலித்துறையில் மீட்க்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்…
Read More » -
உள்நாட்டு
பெக்கோ சமனின் கைப்பேசியில், நாமல் சேர் , ராஜபக்ஷ சேர்! – வெளிப்படுத்திய பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க!
இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன் என்ற பாதாள உலகக் கும்பல் பிரதிநிதியின் கைப்பேசியில்,நாமல் சேர், என்றும் ராஜபக்ஷ சேர் என்றும் எண்கள்…
Read More » -
குற்றவியல்
அழகுசாதனப் பொருட்கள் சமாசாரங்களைத் தவிர, கெஹல்பத்தர பத்மேவோடு வேறு எந்தத் தொடர்பும் இல்லை! – நடிகை பியூமி ஹன்சமாலி தெரிவிப்பு!
அழகுசாதனப் பொருட்கள் சமாசாரங்களைத் தவிர, கெஹல்பத்தர பத்மேவுக்கும், எனக்கும் வேறு எந்தத் தொடர்புகளும் இல்லை என பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கெஹல்பத்தர…
Read More » -
உள்நாட்டு
கெஹெல்பத்தர பத்மேவுக்கும் நடிகை பியூமி ஹன்சமாலிக்கும் இடையே உறவு என்ன? – பொலிஸார் விசாரணை!
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த கெஹெல்பத்தர பத்மேவுக்கும்,நடிகை பியூமி ஹன்சமாலியிடம் இடையேயான உறவு குறித்து விசாரணை இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More » -
உள்நாட்டு
பீடத்துக்குள் நுழைவதற்குத் தடை – விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் உத்தரவு!
ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம்,மூன்றாம் வருட மாணவர்கள் பீடத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின்…
Read More » -
உள்நாட்டு
PCID விசாரணைப் பிரிவு திறந்து வைப்பு!
குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (Proceeds of Crime Investigation Division) நேற்று (20) திறக்கப்படவுள்ளது. கொழும்பு – பழைய பொலிஸ்…
Read More » -
உள்நாட்டு
ஜனாதிபதி அனுர – பல்கலைக்கழக ஆசிரிய சம்மேளனம் சந்திப்பு!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும், இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(20) இடம் பெற்றது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பல்கலைக்கழகங்களின் பட்ட…
Read More »