- இலங்கை

மீண்டும் தோற்றது ஊர்காவற்றுறை பாதீடு:தன்னதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறையாக்கிய தவிசாளர்!
யாழ் .ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும்…
Read More » - இலங்கை

அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய குருதிக்கொடை!
அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக குருதிக் கொடை முகாம் யாழ்ப்பாணத்தில் இன்று(08) நடைபெற்றது. தேசிய புத்திஜீவிகள்…
Read More » - இலங்கை

நாட்டில் (12) வரை மழை தொடரும்!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும். நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் 10 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யும்…
Read More » - இலங்கை

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு தேவை:
போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு ஆர்வலர்கள்! யாழ்ப்பாணம் – பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் எனக்கோரி போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்…
Read More » - இலங்கை

பலாலி வந்த அமெரிக்க விமானம்!
அமெரிக்க விமானம் ஒன்று நிவாரண பொருட்களோடு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. C – 130 ரக விமானமே பலாலி விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை…
Read More » - இலங்கை

வீதி புனரமைப்பில் முறைகேடு – மக்கள் எதிர்ப்பு!
யாழ்.வரணி கரம்பைக் குறிச்சி ஆழ்வார் மடம் வீதியின் புனரமைப்பில் முறைகேடு இடம்பெற்றுள்ளதோடு, தரமற்றதாக அமைக்கப்பட்டுவருவதாக தெரிவித்து பிரதேச மக்கள் இன்று(07) தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கரம்பைக்குறிச்சி ஆழ்வார்மடம்…
Read More » - இலங்கை

தமிழரசுக் கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு!
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று(07) சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ்…
Read More » - இலங்கை

முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்!
இலங்கையின் முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா ராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் இன்று(07) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More » - இலங்கை

பண்ணைக் கடலில் நீந்தச் சென்ற இருவர் பலி!
யாழ்ப்பாணம் – பண்ணைக் கடலில் நீரில் மூழ்கி இரண்டு பேர் இன்று(07) மாலை உயிரிழந்தனர். யாழ் நகர் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இருவரே…
Read More » - இலங்கை

மலையக நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன!
மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்று (07) முற்பகலில் இன்னும் மூன்று அங்குலம் மட்டுமே…
Read More »