#HumanRights
- இலங்கை

இயக்கச்சியில் இராணுவத்திற்காக காணி சுவீகரிப்பு: மக்கள் போராட்டத்தால் இடைநிறுத்தம்!
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி இயக்கச்சியிலுள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமிற்கான காணி அளவீடு மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான 17 காணிகளை அளவீடு செய்வதற்காக…
Read More » - இலங்கை

கல்வி அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக்குழு!
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரை யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு இன்று(30) விசாரணைக்கு…
Read More » - இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி நகரில் இன்று(20) இடம் பெற்றது. CLICK VIDEO போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வலிந்து காணாமல்…
Read More »