#maaveerarday
- கட்டுரைகள்

வடக்கு கிழக்கில் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!
மாவீரர் வார இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு எங்கும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கொடிகாமம் துயிலும் இல்லம் மாலை 6.05 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு…
Read More » - கட்டுரைகள்

நினைவேந்தலுக்காக கடைகளை மூடிய தென்மராட்சி வர்த்தகர்கள்!
யுத்தத்தில் உயிர்ந்தவர்களை நினைவு கூறும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று(27) முழுமையாக மூடப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம்…
Read More » - கட்டுரைகள்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வும், கெளரவிப்பும்!
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும், பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் கெளரவிப்பும்யாழ்.தென்மராட்சி கைதடி இணுங்கித் தோட்டம் அன்னை இரத்தினம் மணிமண்டபத்தில் நேற்று(26) பிற்பகலில் இடம்பெற்றது. முதலில்…
Read More » - கட்டுரைகள்

யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு!
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று(21) இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
Read More »