#srilanka
- இலங்கை

கொழும்பு – பதுளை வீதி களுபஹன பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் சாரதி பலி: ஐவர் காயம்!
கொழும்பு பதுளை வீதியில் களுபஹன பாடசாலைக்கு அருகாமையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆலடித்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ…
Read More » - இலங்கை

“நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு” – மனைவியை தீக்குளிக்க செய்த கணவன்!
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – முனைக்காடு பகுதியில் நேற்று (17) காலை…
Read More » - மங்கையர் அரங்கம்

விண்ணில் சாகசம் காட்டிய மங்கையரின் பட்டம்!
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவில் பெண்கள் மூவர் இணைந்து பட்டம் ஏற்றியுள்ளனர். இந்தப் பட்டப்…
Read More » - இலங்கை

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More » - இலங்கை

சேர்ந்து மது அருந்திய போது தந்தையை கொன்ற மகன்!
மதவாச்சி, கடவத்தகம பிரதேச வீடொன்றில் தந்தையோடு சேர்ந்து மது அருந்திய மகன் அவரை அடித்துக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மூத்த மகனுடன்…
Read More » - இலங்கை

யாழ்.மீசாலையில் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!
“தமக்கான இடம் -அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்.சாவகச்சேரி மீசாலையில் இன்று(16) ஆரம்பித்து வைத்தார். முதலில் மீசாலை கிழக்கு J/318 கிராம…
Read More » - இலங்கை

பால் தேநீர் 10 ரூபாவால் குறையும்!
ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (16) இரவு…
Read More » - இலங்கை

உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன!
உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன! நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை…
Read More » - இலங்கை

வாழைத்தோட்டம் கடற்கரையில் ஒதுங்கிய தெப்பம்!
திருகோணமலை – ஈச்சிலம்பற்று – வாழைத்தோட்டம் கடற்கரையில், மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று(14) காலை கரையொதுங்கியுள்ளது. இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.…
Read More » - இலங்கை

விமல் வீரவன்ச உயர் நீதிமன்றில் முன்னிலை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று(14) முன்னிலையானார். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மீஹால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை…
Read More »