இலங்கை
Trending

உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன!

உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன!

நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரையே கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

Phantom Centenary Edition ரகத்தை சேர்ந்த இந்த கார்களில் 25 கார்கள் மட்டுமே, நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக குறித்த நிறுவனத்தால் இந்த 25 கார்கள் தயாரிக்கப்பட்டன.

அந்த 25 கார்களின் ஒன்றை டட்லி சிறிசேன கொள்வனவு செய்துள்ளார்.

டட்லி சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரராவார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button