இந்தியா

இந்தியா

  • கோலிவுட்டில் பிரகாசிக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

    கோலிவுட்டில் பிரகாசிக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

    கோலிவுட்டில் பிரகாசித்துவரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையைச் சேர்ந்த நடிகையும், முன்னாள் அழகு ராணியுமாவார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையில் 1985 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம்…

    Read More »
  • தமிழ் இன்போவின் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!

    தமிழ் இன்போவின் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!

    யேசு பாலன் பிறப்பை அறிவிக்கும் பொன்நாளாம் நன்நாளில் நேயர்களுக்கு கிறிஸ்மஸ் நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் Tamilinfo Media பெருமகிழ்வடைகிறது.

    Read More »
  • சீமானை சந்தித்த தமிழ் தேசியப் பேரவை!

    சீமானை சந்தித்த தமிழ் தேசியப் பேரவை!

    நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமானுக்கும், தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு தமிழ்நாடு நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று(19) காலையில் இடம்பெற்றது. இன்று காலை…

    Read More »
  • விஜயின் பொதுக் கூட்டம் ஈரோடில் இன்று!

    விஜயின் பொதுக் கூட்டம் ஈரோடில் இன்று!

    தமிழ்நாடு ஈரோடு பெருந்துறையில் இன்று(18) நடக்கும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்காக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் என கூறப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு…

    Read More »
  • மன்னாரில் கஞ்சாவுடன் இருவர் கைது!

    மன்னாரில் கஞ்சாவுடன் இருவர் கைது!

    மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (10)இரவு, பள்ளிமுனைப் பகுதியில் வைத்து இருவரும்…

    Read More »
  • ‎பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்களை அரசு பொறுப்பேற்கும்!

    பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பேற்று பாதுகாக்கும் என பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் மற்றும்…

    Read More »
  • திருக் கார்த்திகை விளக்கீடு

    திருக் கார்த்திகை விளக்கீடு

    திருக் கார்த்திகை விளக்கீடு என அழைக்கப்படும் திருக்கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வு இல்லங்களிலும், ஆலயங்களிலும் இன்று (04) சிறப்பாக இடம்பெற்றன. முருகன் ஆலயங்களில் நேற்றைய தினமும்,ஏனைய ஆலயங்கள் மற்றும்…

    Read More »
  • டித்வாவால் 4 பேர் உயிரிழப்பு!

    டித்வாவால் 4 பேர் உயிரிழப்பு!

    “டித்வா” சூறாவளியால் இந்திய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்துவருகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதோடு,582 கால்நடைகள் உயிருழந்துள்ளன.1,601 வீடுகள் சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்…

    Read More »
  • திருகோணமலையில் இந்திய நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிற தருணம்

    திருகோணமலை வந்த இந்திய நிவாரணப் பொருட்கள்!

    பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்! அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் INS சுகன்யா எனும் போர்க்கப்பல் திருகோணமலைக்கு நேற்று(01) வருகைதந்துள்ளது. இந்திய அரசின் உலங்கு வானூர்திகள் திருகோணமலையில் மீட்பு…

    Read More »
  • நெகிழவைக்கும் நிமிடம்

    நெகிழவைக்கும் நிமிடம் நன்றி சொல்ல ஒரு வார்த்தை போதாது! இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர், உலகக் கிண்ண வெற்றிக்குப் பிறகு பயிற்சியாளர் அமோல்…

    Read More »
Back to top button