
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இரு படகுகளோடு கைது செய்யப்பட்டனர்.
குறித்த இந்திய மீனவர்களை யாழ்.காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்று(26) அதிகாலையில் கைது செய்ததாக கடற்படையினர் செய்துள்ளனர்.
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
Follow Us



